ஊரடங்கு தடையை மீறிய 17 வாகனங்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு தடையை மீறிய 17 வாகனங்கள் பறிமுதல்;
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு தடையை மீறி சுற்றிவந்த 17 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்