ஊரடங்கு தடையை மீறிய 17 வாகனங்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு தடையை மீறிய 17 வாகனங்கள் பறிமுதல்

Update: 2021-05-18 11:00 GMT

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு தடையை மீறி சுற்றிவந்த 17 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்

Tags:    

Similar News