உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது கார் மோதல்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற லாரி மீது திருச்சியிலிருந்து வந்த கார் மோதி விபத்து

Update: 2021-08-04 06:07 GMT

உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது மோதிய கார்

உளுந்தூர்பேட்டை புள்ளூர் அருகே இன்று காலையில்,  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற  டேங்கர் லாரி மீது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியது.

நல்வாய்ப்பாக காரில் வந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News