கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்

ரங்கப்பனூர் ஊராட்சியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது

Update: 2022-01-11 23:30 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரங்கப்பனூர் ஊராட்சியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பஞ்சாயத்துத் தலைவர் அர்ச்சனா காமராசன், துணைத்தலைவர் ராதிகாபாஸ்கர் உள்ளிட்ட  கிராமத்தினர்  திரளானோர்பங்கேற்றனர். 

Tags:    

Similar News