சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் உயிரிழந்தார்.

Update: 2021-10-26 17:57 GMT

சாலம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்  சாலம், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News