கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 3 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.
நேற்றுவரை 99 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 102 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதுமில்லை.