சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் காலமானார். கொரோனாவுக்கு பலி.

சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் காலமானார்.

Update: 2021-05-12 04:15 GMT

சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் (72) கொரோனா தொற்று காரணமாக  இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Tags:    

Similar News