திண்டுக்கல் மாவட்டத்தில் 29ம் தேதி 8 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.