திண்டுக்கல் மாவட்டத்தில் 15ம் தேதி 7 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.