திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-23 17:49 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News