திண்டுக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி 13 பேருக்கு கொரோனா, ஒருவர் இறந்தார்
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்தார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.