திண்டுக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 18 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 17:36 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 236 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News