திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி 14 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இறப்பு இல்லை, 97 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.