திண்டுக்கல் மாவட்டத்தில் 15ம் தேதி 12 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு இல்லை, 134 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.