குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!

திருக்கழுக்குன்றத்தில் 4 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Update: 2021-05-20 06:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வர்த்தக பகுதியாக அமைந்து சுற்று புற பகுதியினர் இங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிகின்றனர், கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் மளிகை காய்கறி என அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10:00 மணி வரை இயங்குகின்றன.

இப்பகுதியில் தொற்று பரவும் நிலையில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி குவிகின்றனர், எனவே இன்று முதல் 23 ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News