செங்கல்பட்டு மாவட்டத்தில் 25ம் தேதி 99 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-25 01:00 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 122 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர், 1196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News