செங்கல்பட்டு மாவட்டத்தில் 23ம் தேதி 97 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-23 17:30 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 23ம் தேதி மட்டும் புதிதாக 97 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 109 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்துள்ளனர், 1046 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News