செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-24 18:23 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 68 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 648 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News