செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம் தேதி 126 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-15 14:30 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம்தேதி மட்டும் புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 89 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று ஒருவர் இறந்துள்ளார், 1174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News