சித்தாமூர் ஒன்றியம் 8 வது வார்டில் 4 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-09-30 16:30 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிருந்தா

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் விஸ்வகேது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் பிருந்தா, சுயேட்சை வேட்பாளராக அம்பிகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

8வது வார்டில் 4 முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News