அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 7 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-14 14:30 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags:    

Similar News