மறந்தும் இருந்து விடாதீர்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள்..

தமிழகத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2022-02-24 06:00 GMT

 23/02/2022 முதல் 27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் (POST OFFICE) நடைபெறுகிறது.எனவே இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.

1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை ).

2. முகவரி மாற்றம்.

3.பிறந்த தேதி மாற்றம்.

4.பெயர் மாற்றம்.

5. அலைபேசி எண் இணைத்தல்.

6.மின்னஞ்சல் இணைத்தல்.

7.புகைப்படம் மாற்றம் செய்தல்.

8.பயோமெட்ரிக் அப்டேட்.

9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்.  இது போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். 

Tags:    

Similar News