லட்சத்தீவில் மீனவர்களுக்கு ஐஸ்பெட்டிகளை வழங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

லட்சத்தீவில் மீனவர்களுக்கு ஐஸ்பெட்டிகளை வழங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

Update: 2021-10-30 04:17 GMT

 மத்திய அமைச்சர் எல்.முருகன் மீனவர்களுக்கு ஐஸ்பெட்டிகளை வழங்கிய போது.

மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் 2 நாட்கள் அரசு முறை பயணமாக லட்சத்தீவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது லட்சத்தீவில் உள்ள அகத்தி தீவில் நேற்று மீனவர்களை சந்தித்து PMMSY திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஐஸ்பெட்டிகளை வழங்கி மீனவர்களுன் கலந்துரையாடினார்.

லட்சத்தீவில் மீனவ மக்களுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன்


Tags:    

Similar News