கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

Update: 2022-05-30 17:21 GMT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் இந்த பருவமழை தற்போது கேரளாவில் 3 தினங்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News