நேருவின் நினைவுதினத்த்தில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி

Update: 2022-05-27 08:33 GMT

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் தமது டுவிட்டரில், "பண்டித ஜவஹர்லால் நேருஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலிகள்." என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News