JKKN செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நாளை உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் மற்றும் உலக ஆட்டிசம் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

Update: 2022-04-04 11:10 GMT

உலகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி உலக சுகாதார தினம் மற்றும் உலக ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்,ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் உலக சுகாதார மற்றும் உலக ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நாளை 5ம் தேதி, செவ்வாய்க்கிழமை JKKN செவிலியர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

Tags:    

Similar News