சித்தாமூர் ஒன்றியம் 1வது வார்டில் 3 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-09-30 13:30 GMT

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏழுமலை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஆதிகேசவனும், திமுக சார்பில் ஏழுமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் முரளி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

1வது வார்டில் மும்முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News