/* */

விவசாயம் - Page 3

நாமக்கல்

மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மோகனூர் பகுதியில் மத்திய அரசின் சார்பில் நவீன முறை விவசாய சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தால் 33 % மேல் பாதிப்படைந்த 55.71 எக்டர் குறுவை பரப்பிற்கு நிவாரணம் வழங்க பரிந்துரை

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
போளூர்

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

போளூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் குறித்து அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா்

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அதிகாரிகள்  ஆய்வு
நாமக்கல்

நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற விதைப்பரிசோதனை அவசியம்

நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெறுதற்கு, விதை பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற விதைப்பரிசோதனை அவசியம்
விவசாயம்

Development Of Agriculture In Tamil தொழில்நுட்ப இயந்திரமாக்கலால் ...

Development Of Agriculture In Tamil விவசாயத்தில் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு தன்னாட்சி டிராக்டர்கள், பயிர்...

Development Of Agriculture In Tamil  தொழில்நுட்ப இயந்திரமாக்கலால்  விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளதா?....படிங்க..
ஈரோடு

நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு  உயர்த்த  விவசாயிகள் வலியுறுத்தல்
புதுக்கோட்டை

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய   நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு
புதுக்கோட்டை

தோட்டக்கலை பயிர்களை மழையிலிருந்து பாதுகாக்க யோசனை

வடகிழக்கு பருவ மழையிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத்துறை யோசனை கூறியுள்ளது

தோட்டக்கலை பயிர்களை மழையிலிருந்து பாதுகாக்க யோசனை
தஞ்சாவூர்

பயிர் விளைச்சல் போட்டி:அதிக மகசூல் பெறும் மூன்று விவசாயிகளுக்கு 5 ...

பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு மொத்தம் ரூ 5 லட்சம் பரிசளிக்கப்படும்

பயிர் விளைச்சல் போட்டி:அதிக மகசூல் பெறும் மூன்று விவசாயிகளுக்கு 5  லட்சம் பரிசு
புதுக்கோட்டை

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணிகள்: ஆட்சியர்...

விவசாயத்திற்கு பாசன நீர் கிடைக்கும் வகையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக்கால்வாய் திட்டம் செயல் படுத்தப்படுகிறது

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு