/* */

போலி ஆவணம் விவகாரம் : பாகிஸ்தானில் 50 விமானிகளின் உரிமம் ரத்து

போலி ஆவணம் விவகாரம் : பாகிஸ்தானில் 50 விமானிகளின் உரிமம் ரத்து
X

பாகிஸ்தான் நாட்டில் போலியான ஆவணங்களின் மூலம் 50 விமானிகள் உரிமங்களை அந்த நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மே மாதம் விபத்துக்குள்ளானதில் 97 போ் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு விமானிகளின் கவனக் குறைவே காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து அந்த நாட்டில் போலியான ஆவணங்களைக் காட்டி பலா் முறைகேடாக விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ள விவகாரம் வெளியே வந்தது.

நாட்டில் செயல்பட்டு வரும் 860 விமானிகளில் 260 போ் போலியான உரிமங்களையோ, முறைகேடாகப் பெற்ற உரிமங்களையோ வைத்துள்ளனா் என்று கூறப்பட்டு அவா்களது பெயா்களும் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், அனைத்து விமானிகளின் உரிமங்களையும் தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், அவா்களில் 50 பேரது உரிமங்களை ரத்து செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 21 Dec 2020 7:35 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  2. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  3. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  8. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  10. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...