மீனவர்க்கு ST?—இடைப்பாடி சாலையில் வெடித்த கோரிக்கையின் உண்மை

மீனவர்க்கு ST?—இடைப்பாடி சாலையில் வெடித்த கோரிக்கையின் உண்மை
X
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழங்குடியின பட்டியலில் மீனவரை சேர்க்க ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி: மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில், இடைப்பாடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடைப்பாடி சட்டசபை தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரத்பாபு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

உங்களுக்​கும் இந்த குரல் தேவை என்றால் பகிருங்கள்..

Tags

Next Story
Similar Posts
நாமக்கலில் ₹5 கோடி மதிப்பில் புதிய பாலம்: மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
நுரையீரலில் மூக்குத்தி திருகாணி மாட்டிக்கொண்ட பெண்
SDAT விடுதியில் சேர விண்ணப்ப தகவல் வெளியீடு
40 வீரர்களுக்கு மலர் அணிவித்து மெழுகுவர்த்தி ஊர்வலம்
பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனையில் தீ பாதுகாப்பு ஒத்திகை
நாமக்கலில் திமுக தரப்பில் திறந்து வைக்கப்பட்ட ‘தண்ணீர்-நீர்மோர்’ பந்தல்
ஜல்லிக்கட்டு கடைசி நிமிடத்தில் ரத்து-கொந்தளிக்கும் இளைஞர்கள்
தர்பூசணியில் ரசாயனம் உள்ளதா-Fact check
மீனவர்க்கு ST?—இடைப்பாடி சாலையில் வெடித்த கோரிக்கையின் உண்மை
குடும்பக் கடன் காரணமாக மர்மமான தாய் மற்றும் மகள்
ஒரே நேரத்தில் 956 பேருக்கு பட்டா – உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
பாட்டியிடம்  5.5 பவுண் தங்கச்சங்கிலி பறிப்பு
லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை