/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தப்பியோடிய இரண்டு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு
X

விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கூமாப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அருண்குமார். இருவரும் பட்டாக்கத்தி வைத்து அச்சுறுத்தியதாக புகாரில், கூமாபட்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அருப்புக்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கைதிகள் இருவரும், கிருஷ்ணன்கோவில் பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 11 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  2. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  4. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  5. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  7. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  9. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  10. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்