/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப் பத்திரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப் பத்திரிக்கை
X

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், எம்.பி .மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளிமணாளன் முன்னிலையில், குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். முதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் மீதும், 2வது வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 8 பேர் மீதும் 40 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Updated On: 10 Jan 2023 12:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  5. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  6. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  7. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  8. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  10. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்