/* */

சிவகாசி காய்ச்சல்காரன் அம்மன் கோவிலில் நவராத்ரி விழா தொடக்கம்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

HIGHLIGHTS

சிவகாசி காய்ச்சல்காரன் அம்மன் கோவிலில் நவராத்ரி விழா தொடக்கம்
X

 அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீமுப்பிடாரி அம்மன்

சிவகாசி காய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான காய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலகலாமாகத் தொடங்கியது. நேற்று கோவிலின் மூலவர் ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் நவராத்திரி சிறப்பு கொலு நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு நவராத்திரி கொலுவில், ஸ்ரீமுப்பிடாரி அம்மன் மகேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். மேலும் சிறப்பு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Updated On: 27 Sep 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு