/* */

சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழிப்பு

சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழித்தனர்.

HIGHLIGHTS

சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழிப்பு
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணபேரி கிராமத்தில், ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்காட்டு பகுதி மற்றும் அந்தப்பகுதியில் இருந்த வைக்கோல் படப்புகளில் ஏராளமான விஷ வண்டுகள் இருந்தது. அந்த வழியாக சென்ற 3 பேரை விஷ வண்டுகள் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, விஷ வண்டுகளை தீயிட்டு அழித்தனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, அந்தப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 7 April 2022 8:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி