/* */

கிடா முட்டும் போட்டியை, தேசிய விளையாட்டாக அறிவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை

கிடா முட்டும் போட்டியை, தேசிய விளையாட்டாக அறிவிக்க முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கிடா முட்டும் போட்டியை, தேசிய விளையாட்டாக அறிவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை
X

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பசீர் அகமது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் கிடா முட்டு சண்டை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தென்மாவட்டங்களில் பொங்கல் தினத்தையொட்டி , இந்த கிடா முட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீர சோழனில் தமிழர் திருநாளை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், காவல்துறை அனுமதி வழங்காததால் திடிரென்று போட்டிகள் நிறுத்தப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை போல கிடா முட்டு சண்டை போட்டியை தமிழக வீர விளையாட்டாக அறிவிப்பு செய்ய தமிழக முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பசீர் அகமது கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 25 Jan 2023 7:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!