/* */

காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்

நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்
X

சீறிப் பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் செம்பொன் நெருஞ்சி அரியநாச்சி , அய்யனார், கருப்பசாமி கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.

காலை 8-10 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. காளைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.

மாடுபிடி வீரர்களுக்கு குத்து விளக்கு, மிக்ஸி குக்கர், பீரோ போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ கல்யாணகுமார், டி.எஸ்பிக்கள், சகாயஜோஸ, மதியழகன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 20 April 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  2. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  3. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  4. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  5. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  7. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  10. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்