/* */

சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திடீர் சாரல்மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சாரல் மழை பெய்த காட்சி 

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வழக்கமான கோடைக் காலங்களை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருப்பதால், மதிய நேர வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் இன்று காலையும் வழக்கம் போல வெயில் மிக கடுமையாக இருந்தது. பிற்பகலில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பரவலாக சாரல்மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் சாரல் மழையும், அவ்வப்போது சற்று பரவலாக பலத்த மழையும் பெய்தது. திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கத்தை மழை குறையச் செய்ததால், மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 28 May 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?