/* */

விருதுநகரில் வரும் 26 -ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

HIGHLIGHTS

விருதுநகரில்  வரும் 26  -ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை