/* */

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணி முகாம்

Cleaning Camp at Sivakasi Municipal Office

HIGHLIGHTS

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணி முகாம்
X

சிவகாசி பேருந்து நிலையத்தில் நகராட்சித்தலைவர் சங்கீதா இன்பம் தலைமையில்  நடைபெற்ற தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் 

சிவகாசி பேருந்து நிலையத்தில், மேயர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி சார்பாக, தூய்மை இந்தியா இயக்கம் 2.O என்றம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி பகுதிகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையாக உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிவகாசி பேருந்து நிலையத்தில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் அமைப்பினர், மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து நிலையப் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!