/* */

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே, அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசை கண்டித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற கண்டன விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில், அமைப்புசாரா நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் புதிய தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீதா பேசினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

Updated On: 19 Aug 2022 8:55 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!