ராஜாபாளையம் அருகே பி. புதுப்பட்டியில் கிராம சபைக் கூட்டம்

X
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டம்
By - N. Ravichandran |25 April 2022 8:15 AM
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் தலைவர் அய்யம்மாள், தலைமையிலும், துணைத்தலைவர் ஜெய் கணேஷ் முன்னிலையிலும், நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் ,குடிநீர் இணைப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு,பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி, மோகன்ராஜ், ராஜசேகரன்,சுந்தரி, நாகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu