காரியாபட்டியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதி ஏற்பு

X
காரியாபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள்
By - N. Ravichandran |13 July 2022 1:30 PM IST
காரியாபட்டி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
காரியாபட்டியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக ,எனது குப்பை - எனது பொறுப்பு உறுதிமொழி பேருராட்சித் தலைவர் செந்தில் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில், பேரூராட்சி செயல் அலுவலர், பணியாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu