/* */

இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இராசபாளையம்  அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்
X

இராசபாளையம் அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை சார்பில், கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை , விருதுநகர் மாவட்ட இணை இயக்குனர் முருகவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இராஜபாளையம் அரசு மருத்துவமணை மருத்துவ அதிகாரி உமா ஜெயபாஸ்கர் மருத்துவர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த பேரணி, ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்த அடைந்தது.

பேரணியில் ( நர்சிங் கல்லூரி ) செவிலியர் பயிற்சி மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தானம் செய்வதின் பயன்களை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர் . பேரணி முடிவில், கண் தானம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On: 4 Sep 2022 5:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்