/* */

ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி
X

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில், தமிழக நாட்டு இன நாய்களான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் மற்றும் கேரவன் ஹவுண்ட், ராம்பூர் ஹவுண்ட், முதல் ஹவுண்ட் உள்ளிட்ட 300 நாய்கள் கலந்து கொண்டன.

பங்கேற்ற நாய்களின், உடல் அமைப்பு வயது, உயரம், எடை, வேகம் உள்ளிட்ட தன்மைகளை வைத்து சிறந்த எட்டு நாய்களையும், குட்டிகளில் இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில், கன்னி இன நாய் முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை சிப்பிப்பாறையும், மூன்றாம் பரிசை ராஜபாளையம் இன நாயும் பெற்றன. நாயின் உரிமையாளர்களுக்கு வெற்றி கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ராஜபாளையம் கிளப் தலைவர் கற்பகச்செல்வம் செய்திருந்தார்.

Updated On: 9 Jan 2023 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை