/* */

காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்

காரியாபட்டி எஸ். கடம்பன்குளம் கிராம அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

காரியாபட்டி அருகே, அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, எஸ் கடம்பன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூரண புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கருப்பர் சேமங் குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்து முடிக்கப் பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் நாள் விக்னேஸ்வர பூஜையுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கப் பட்டது. வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் துவார பூஜை, நடந்தது.

இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், மஹா பூர்ணா ஹீதி முடிந்த வுடன் புனித நீர் கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அய்யனார் மற்றும் இதர தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. விழாவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கடமங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 23 April 2024 9:51 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  8. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  10. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்