/* */

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்
X

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டத்தில், காலியாக உள்ள 11 ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காலியாக இருந்த 25 கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில், 14 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதியுள்ள 11 கவுன்சிலர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்காக 28 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாக்குபதிவு நடந்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குபதிவு முடிந்தவுடன், வாக்குபதிவு இயந்திரங்களை பத்திரமாக வைப்பதற்கு 9 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 July 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்