/* */

விருதுநகர் நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 353 காளைகள் பங்கேற்பு

2 வருடங்களுக்கு பின்பு விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்பு:

HIGHLIGHTS

விருதுநகர் நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 353 காளைகள் பங்கேற்பு
X

நரிக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

நரிக்குடி அருகே 2 வருடங்களுக்கு பின்பு விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ அரிய சுவாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு,2 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.போட்டியை, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாண் குமார் தொடங்கி வைத்தார்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400 காளைகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 353 காளைகள் பங்கேற்றன.மேலும், 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில்,ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என 6 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில், சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 29 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...