/* */

தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க கோரி போராட்டம்

தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க கோரி போராட்டம்
X

கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கிட வேண்டும், டாக்டர் முன்னிலையில் உடல் பரிசோதனை செய்து தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும், கொரோனோ சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை அரசு மருத்துவமனைகளில் வழங்கிட வேண்டும், கொரோனோ பரிசோதனைகளை அதிகப்படுத்தி முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு சார்பில் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் ராஜபாளையம் அரசு மகப்பேறு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாந்த், நகர குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவஞானம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Updated On: 21 April 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’