விருதுநகர் அருகே ரத்த தானம் கிராம உதவியாளருக்கு பாராட்டுச் சான்றளிப்பு

X
விருதுநகர் அருகே ரத்த தானம் கிராம உதவியாளருக்கு பாராட்டுச் சான்றளிக்கப்பட்டது
By - N. Ravichandran |2 Jun 2022 8:30 AM IST
காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றத
ரத்த தானம் வழங்கியவருக்கு பாராட்டு சான்றளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில், கம்பிக்குடி கிராம உதவியாளர் குணசேகரன் ரத்த தானம் வழங்கினார். அவருக்கு விருதுநகர் உதவி ஆணையர் (கலால்) சிவகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில், தாசில்தார் விஜயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu