/* */

இராஜபாளையம் அருகே லாரி மோதி கூலித் தொழிலாளி பலி

இராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில், கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

இராஜபாளையம் அருகே லாரி மோதி கூலித் தொழிலாளி பலி
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், முதுகுடி அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டி விளக்குப் பகுதியில், கரிவலம் வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் வயது 35. இவர், முதுகுடி பகுதியில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனிகள் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

பணி முடிந்து வீட்டுக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சங்கரன் கோவிலிருந்து வந்த டிப்பர் லாரி மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து, வந்த போலீசார், உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 10:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை