/* */

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை விழுந்து 2 பேர் காயம்

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை விழுந்து 2 பேர் காயம்
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, கமுதி, ராமேசுவரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், காரியாபட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை பெயர்ந்து திடீெரன விழுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த தனியார் பஸ் நேரக் காப்பாளர் பூமிநாதன், டிரைவர் ஆகிய 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

Updated On: 17 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...